தண்ணீர்மலை
Friday 9 May 2014
Wednesday 7 May 2014
அன்பே ..!
நான் பட்டணத்தில் , பறிதவிக்கிறேன் -
கிராமத்து கிளியே- அங்கு நீ நலமா?
இப்போது அதிகாலை ஐந்து மணி !
காற்றுப் புகமுடியாத தீப்பெட்டி அறைக்குள் உன் நினைவால் ஏங்குகிறேன்..!!
குளித்து முடித்த கூந்தலோடு,
வாசலில் கோளம் போட
வந்தவள் -தன்னை மறந்து,
என் பெயரையெழுதி மகிழ்கிறாய்-சரிதானே ..!!
உன பளிங்கு முகத்தை கண்ணாடியில்
பார்தது - கண்"மை" கொண்டு,
என் அரும்பு மீசை வரைந்து,
அழுது , அழுது அழகு பார்க்கிறாய் - சரிதானே ..!!
பட்டணத்து "பவுடர்களுக்கிடையே "
இந்த மஞ்சள் முகத்தின் முகவரியை
தொலைத்து விடுவீர்களோ -என்று
கவலை தாங்கி இருக்கின்றாய் - சரிதானே..!
அட..!!!
அடைமழையே வந்து மடிமீது
அமர்ந்தாலும் - தாமரைக் கொடி, விரும்புவது
"அடிநீரையல்லாமல்"-
மடி நீரை அல்ல!!!
நாளை விடிவது நமக்காக..!!
நம்பு கண்மணியே ..!!!
-தண்ணீர்மலை. மு
நான் பட்டணத்தில் , பறிதவிக்கிறேன் -
கிராமத்து கிளியே- அங்கு நீ நலமா?
இப்போது அதிகாலை ஐந்து மணி !
காற்றுப் புகமுடியாத தீப்பெட்டி அறைக்குள் உன் நினைவால் ஏங்குகிறேன்..!!
குளித்து முடித்த கூந்தலோடு,
வாசலில் கோளம் போட
வந்தவள் -தன்னை மறந்து,
என் பெயரையெழுதி மகிழ்கிறாய்-சரிதானே ..!!
உன பளிங்கு முகத்தை கண்ணாடியில்
பார்தது - கண்"மை" கொண்டு,
என் அரும்பு மீசை வரைந்து,
அழுது , அழுது அழகு பார்க்கிறாய் - சரிதானே ..!!
பட்டணத்து "பவுடர்களுக்கிடையே "
இந்த மஞ்சள் முகத்தின் முகவரியை
தொலைத்து விடுவீர்களோ -என்று
கவலை தாங்கி இருக்கின்றாய் - சரிதானே..!
அட..!!!
அடைமழையே வந்து மடிமீது
அமர்ந்தாலும் - தாமரைக் கொடி, விரும்புவது
"அடிநீரையல்லாமல்"-
மடி நீரை அல்ல!!!
நாளை விடிவது நமக்காக..!!
நம்பு கண்மணியே ..!!!
-தண்ணீர்மலை. மு
Subscribe to:
Posts (Atom)