Friday 9 May 2014

நீ'
தொடங்கியதை ,
நான்'
தொடர்கிறேன்..!
நீ"
என்
தொடர்பிலிருந்து ,
விலகினாலும் ,
தொடர்வேன்"
என் வழியாக 
உன்னை "
அது  நல்வழியாகவே ,
இருக்கும்.......!!!


No comments:

Post a Comment